வியாழன், 24 மார்ச், 2011
மக்களின் தேர்தல்
புதன், 23 மார்ச், 2011
கதா நாயகன்
வியாழன், 17 மார்ச், 2011
தேர்தல்

வருது வருது புலி வருது, என் வாழ்கை மாற போகுது,
என் கஷ்டம் தீர போகுது, என் கடன் தீர போகுது, என்
பிள்ளைக்கு நல்ல வாழ்வு வர போகுது என நினைக்கும்
அத்தனை வாக்காளர்களுக்கும் திருநெல்வேலி அல்வாவும்,
திருப்பதி நாமமும் இலவசமாக தேர்தலுக்கு பின் தர படும்
- அனைத்து கட்சி தலைவர்கள் அறிக்கை
பணம் தங்களுக்கு சரியாக வந்து சேரவில்லை அதற்கு தேர்தல் கமிஷன் தான் காரணம் என மக்கள் பரபரப்பு புகார்.
பி.கு. இது கலைஞர் சொல்லி வெளியட்ட செய்தி அல்ல...
வாக்கை தேர்வு செய்வது எப்படி

தேர்தலில் வாக்குகளை யாருக்கு பதிவு செய்ய வேண்டும். ஓர் உதாரணம்: இரண்டாம் உலக போரின் போது பிரிட்டனை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர் சர்ச்சில் ஆனால் போருக்கு பின் வந்த தேர்தலில் அட்லி தான் வெற்றி பெற்றார். நமக்கு யார் தேவை என்று இது போன்று ஆராய்ந்து வாகளித்தால் நம் நாடு கண்டிப்பாக சரியான பாதையில் செல்லும்.
