
வருது வருது புலி வருது, என் வாழ்கை மாற போகுது,
என் கஷ்டம் தீர போகுது, என் கடன் தீர போகுது, என்
பிள்ளைக்கு நல்ல வாழ்வு வர போகுது என நினைக்கும்
அத்தனை வாக்காளர்களுக்கும் திருநெல்வேலி அல்வாவும்,
திருப்பதி நாமமும் இலவசமாக தேர்தலுக்கு பின் தர படும்
- அனைத்து கட்சி தலைவர்கள் அறிக்கை
பணம் தங்களுக்கு சரியாக வந்து சேரவில்லை அதற்கு தேர்தல் கமிஷன் தான் காரணம் என மக்கள் பரபரப்பு புகார்.
பி.கு. இது கலைஞர் சொல்லி வெளியட்ட செய்தி அல்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக